செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு

Oct 07, 2024 01:30:48 PM

5 பேர் உயிரிழப்பு - மா.சுப்பிரமணியன் விளக்கம்

''வெயிலின் தாக்கம் மிகக் கொடூரமாக இருந்தது''

உயிரிழப்பில் அரசியல் வேண்டாம் - அமைச்சர்

''வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிக்கப்பட்டனர்''

போதுமான தண்ணீர் வசதிகள் செய்து தரப்பட்டன - மேயர்

சாகச நேரத்தை விமானப்படைதான் முடிவு செய்தது - மா.சுப்பிரமணியன்

கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர்

வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம் - அமைச்சர்

மெரினா விமான சாகசத்தின்போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என தமிழ்நாடு அரசு கூறவில்லை - அமைச்சர்

விமானப்படை கேட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன - மா.சுப்பிரமணியன்

அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள், ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர் - அமைச்சர்

மருத்துவமனைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் இருந்தன - அமைச்சர்

வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை, தண்ணீர் கொண்டு வரவும், கண்ணாடி, தொப்பி அணியவும் விமானப்படை கூறியிருந்தது - அமைச்சர்

5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்; மருத்துவமனைக்கு வந்து யாரும் உயிரிழக்கவில்லை - அமைச்சர்

நேற்று வான் சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்தால் 102 பேர் பாதிப்பு; 7 பேர் சிகிச்சையில் உள்ளனர் - அமைச்சர்

கால் முறிவு, குடலிறக்கம், செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பெறுகின்றனர் - அமைச்சர்

நிகழ்ச்சியொட்டி மாநகராட்சி சார்பில் கடற்கரைகளில் கடைகளை அகற்றி இருந்தோம் - மேயர் பிரியா

மெரினா பகுதியில் போதுமான தண்ணீர் வசதிகள் செய்துதரப்பட்டன - மேயர் பிரியா

விமான சாகச நேரத்தை விமானப் படைதான் முடிவு செய்தது - மா.சுப்பிரமணியன்

வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்; கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - மா.சுப்பிரமணியன்

உயிரிழந்தோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் - மா.சுப்பிரமணியன்

போதுமான அளவில் குடிநீர், கழிவறை வசதிகள் செய்து தரப்பட்டன - மா.சுப்பிரமணியன்

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமானப்படையும் கூறியுள்ளது - மா.சுப்பிரமணியன்


Advertisement
வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்
சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!
விமானப்படை சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.. திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்..
விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி
வள்ளலாரின் 201 வது பிறந்த நாள் விழாவில் திருஅருட்பா உரைநடை நூலை வெளியீட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை பைனான்ஸியரின் காரை திருடி பணம் பறித்த ஊழியர் உட்பட 5 பேர் கும்பல் கைது
சென்னையில் கிரேன் மீது பைக் மோதிய விபத்தில் போக்குவரத்து தலைமை காவலர் உயிரிழப்பு
நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற 2 இளைஞர்கள் கைது
சென்னையில் கட்டட கழிவுகள் கொட்டுவதை தடுக்க 15 ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு

Advertisement
Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...


Advertisement