செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

உடலில் கட்டி இருக்குதா..? புற்றுநோய் பரிசோதனை இது உங்களை காப்பாற்றும்..! மருத்துவர் சொல்லும் ரகசியம் என்ன ?

Sep 14, 2024 07:49:44 AM

புற்றுநோயைக் குணப்படுத்த, கதிர்வீச்சு அபாயத்தைப் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடலில் நாள்பட்ட கட்டிகள் மற்றும் மருக்களில் மாற்றம் ஏற்பட்டால் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

புகையிலைப்பழக்கம், தவறான உணவுபழக்கம் உள்ளிட்டவற்றால் மக்களிடையே நாளுக்கு நாள் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. ஆரம்பத்திலேயே புற்று நோய் குறித்து தெரிந்து கொள்ளும் விழிப்புணர்வு இல்லாததால் ஒரு கட்டத்தில் அந்த நோய் உயிர்க்கொல்லியாக மாறி பல உயிர்களை பலி வாங்குவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உடலில் ஆறாத புண், தீராத இருமல், நாள்பட்ட கட்டிகள், கர்ப்பவாயில் இரத்தக் கசிவு, மலம் கழிக்கும் போது இரத்தக் கசிவு, மருக்களில் மாற்றம், தோலில் தீராத புண், உணவு விழுங்குவதில் சிரமம் போன்ற 8 அறிகுறிகள் உடலில் தென்பட்டால் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தும் மருத்துவர்கள், ஆரம்பகால கட்டதிலேயே அதற்கு துல்லியமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் 80 சதவீதம் குணமாக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது போன்ற அறிகுறிகள் உடலில் இருப்பது தெரிய வந்தாலும், சாதாரணமாக எடுத்து கொண்டு, நோய் முற்றிய நிலையில் வருவதால், பல உயிர்களை காப்பாற்ற இயலாத நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியை சிதைக்க கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் நெஞ்சில் சுமந்திருக்கும் PERSONAL DOSI METER எனும் கதிர்வீச்சு அளவை கணக்கீடு செய்யும் கருவியால், வருடத்துக்கு 20 மில்லி SIEVERT கதிர்வீச்சை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

புற்றுநோயில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க கதிர்வீச்சுக் கருவிகளுடன் சேவையாற்றும் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் மனதிடம் மிக்க மனித நேயர்களே..!




Advertisement
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?
ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் சம்பவம்.. போலீசார் கொடுத்த விளக்கம்
"கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் கப்பம் கட்ட வேண்டும்" மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகளை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement