செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

அமைதிப்புயல் விஜய்..! ரசிகர்களுக்கு திரிஷா சொல்லும் மெசேஜ் என்ன ?

Jun 24, 2024 08:14:13 PM

நடிகர் விஜய்யுடன் ஒரே லிப்டில் இருக்கும் போது தனது செல்போனில் எடுத்த படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள நடிகை திரிஷா, அமைதியான புயல் கரையைக் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பதாக பதிவிட்டுள்ளதை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்

2004 ஆம் ஆண்டு விஜய்யின் ஜோடியாக திரிஷா நடித்து வெளியான கில்லியின் மாபெரும் வெற்றி... 20 வருடங்கள் கடந்து மறு வெளியீட்டிலும் திரையரங்குகளில் ரசிகர்களை கொண்டாட செய்தது.

கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என விஜய்யுடன் 5 படங்களில் நாயகியாக நடித்துள்ள திரிஷா தற்போது விஜய்யின் கோட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 20 வருடங்களாக விஜய்யுடனான தனது திரையுலக நட்பை த்ரிஷா தொடர்ந்து வரும் நிலையில், விஜய்யுடன் லிப்டில் பயணிக்கும் போது தனது செல்போனில் எடுத்த படத்தை சண்டே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை திரிஷா. அதில் அமைதியான புயல் கரையைக் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பதாக பதிவிட்டு உள்ளார் . இந்த படம் எப்போது எங்கு எடுத்தது ?என்ற விவரம் ஏதையும் அவர் தெரிவிக்காத நிலையில் , இந்த பதிவு மூலம் விஜய்க்கு திரிஷா சொல்லும் சேதி என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் திரிஷாவின் கணக்கில் 28 லட்சம் முறை இந்த புகைப்படம் பார்க்கப்பட்டுள்ளது. 90 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் 11 ஆயிரத்துக்கும் மேல் கமெண்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக திரிஷா இந்த புகைப்படத்தை பதிவிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 


Advertisement
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?
ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டர் சம்பவம்.. போலீசார் கொடுத்த விளக்கம்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement