செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Dec 01, 2023 07:13:59 PM

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மடிப்பாக்கம் காமாட்சி நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி 188-வது வார்டு மடிப்பாக்கம் காமாட்சி நகர், பெரியார்நகர் விரிவு பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரால் இரவில் உறங்க கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு மழைநீர் புகுந்ததால் வீட்டில் வசிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

முக்கிய பிரதான சாலைகளை மட்டும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பார்வையிட்டு செல்வதாகவும் தெருக்களில் உள்ளே எங்களைப் போன்று மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை இதுவரை யாரும் சந்திக்கவில்லை என்று பெண்கள் ஆதங்கப்பட்டனர்

வீட்டுக்குள் புகுந்துள்ள இந்த மழைநீரை அகற்றுவதற்கான வழி தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக திகைத்து நிற்பதாகவும், அடுத்துவரவிருக்கும் மழையை நினைத்து அச்சத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

சென்னை மாநகராட்சி மற்ற பகுதிகளில் மழை நீரை விரைந்து அகற்றியது போல தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரையும் அகற்றித்தரவேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Advertisement
பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
கல்லூரி வளாகத்துக்குள் தேங்கியுள்ள மழைநீர்.. அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன..?
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில்... இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆடிப்பாடி உற்சாகம்.!
தாம்பரம் நோக்கி செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்.!
தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!
சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடிய இன்னோவா கார் மோதி விபத்து - 7 பேர் காயம்
சென்னை காவல் ஆணையர் எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை : அருண்
சென்னை அடுத்த வடபெரும்பாக்கத்தில் மூன்று நாட்களாகியும் வடியாமல் மழை நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதியினர் புகார்
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement