செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

காவலர் ஓட்டி வந்த கார் முதியவர் மீது மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Dec 27, 2021 07:30:49 PM

சென்னை விருகம்பாக்கத்தில் காவலர் ஒருவர் ஓட்டி வந்த கார், வீட்டுக்கு முன் அமர்ந்திருந்த முதியவர் மீது மோதியதில், அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரஞ்சித் குமார் என்ற அந்த காவலர் தனது நண்பரின் இன்னோவா காரை எடுத்துக் கொண்டு, மற்றொரு நண்பரான மணிகண்டன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.

விருகம்பாக்கத்தில் தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்த போது, அங்கு சிறுவர்கள் சிலர் பிரசாதம் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வெளியே ஓடி வந்துள்ளனர்.

அவர்கள் மீது மோதிவிடக்கூடாது என்பதற்காக ரஞ்சித்குமார் வேகமாக காரை திருப்பிய நிலையில், அது கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்கு முன் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்த சங்கர் என்ற முதியவர் மீது மோதியது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் வந்து விசாரித்ததில் ரஞ்சித்குமார் குடிபோதையில் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Advertisement
குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு
16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement