செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி நிலம் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை பறிகொடுத்த சிறுவர்கள்

Dec 16, 2021 09:35:00 PM

சென்னையில் நிலம் வாங்குவதற்காக பெற்றோர் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை திருடிய மகன்கள், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டுக்காக நண்பனின் குடும்பத்திடம் கொடுத்து ஏமாந்து போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேனாம்பேட்டையை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், 12ஆம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கின்றனர். இவர்களது வீட்டுக்கும் பக்கத்து தெருவில் வசித்து வந்த மத்திய அரசு ஊழியரான சேகர்ராஜ் - மெரிட்டா தம்பதியின் மகனும், மளிகைக்கடைக்காரர் மகன்களும் நண்பர்கள் ஆவர்.

ஒரு நாள் மளிகைக் கடைக்கு வந்த சேகர் ராஜ்-மெரிட்டாவின் மகன், கல்லாப்பெட்டியை பார்த்துவிட்டு அங்கு நிறைய பணம் இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறான். அப்போதில் இருந்தே மளிகைக் கடைக்காரர் மகன்கள் இருவரும் வீட்டுக்கு வந்தால் அன்போடு உபசரித்த மெரிட்டா, பணத்தை எடுக்க திட்டம் தீட்டி, இருவரையும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக்கியதாக சொல்லப்படுகிறது.

பின்னாளில் பணம் இருந்தால் தான் ஆன்லைன் விளையாட்டு விளையாட முடியும் எனக் கூறி, இருவரையும் கடையில் இருந்து பணத்தை எடுத்துவரச் சொல்லி சிறுக, சிறுக பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பெற்றோருக்கு விஷயம் தெரிந்ததும் பணத்தை கேட்ட சிறுவர்களை மிரட்டிய நிலையில், சேகர் ராஜ், மெரிட்டா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

 


Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement