செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

பிரசாத் ஸ்டுடியோ இசைக்கூடத்திற்கு இளையராஜா வரவில்லை.. ரமண மகரிஷி படம் அகற்றப்பட்டதால் வேதனை என தகவல்

Dec 28, 2020 01:24:22 PM

சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில், 40 ஆண்டுகாலம் தனது இசைப்பணிக்கு பயன்பட்ட இசைக்கூடத்தில் இன்று ஒரு நாள் தியானத்தில் ஈடுபட  நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், இளையராஜா அங்கு வரவில்லை.

அவரது வருகையை எதிர்நோக்கி காலை 9 மணி முதலே ஊடகங்கள காத்திருந்த நிலையில், மன அழுத்தத்தில் இருப்பதால் பிரசாத் ஸ்டுடியோ வர இளையராஜாவுக்கு விருப்பமில்லை என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இளையராஜாவின் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த ரமண மகரிஷியின்  படம் அகற்றப்பட்டதாலும், அறையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாலும் இளையராஜா மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அவர் வராவிட்டாலும், அவருக்கு சொந்தமான பொருட்களை லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் நவீன் குமார் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


Advertisement
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement