செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

மீதமாகும் உணவுப் பொருள், பசியால் வாடுவோருக்கு விநியோகிக்கும் புதிய திட்டம் : சென்னை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைப்பு

Dec 09, 2020 05:22:17 PM

மீதமாகும் உணவுப்பொருட்களை, பசியால் வாடும் ஏழை - எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் புதிய திட்டம் சென்னையில் துவக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி துவக்கி வைத்த புதிய திட்டத்தின் படி,திருமணம், பிறந்தநாள், மஞ்சள் நீராட்டு விழா  உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில்  மீதமாகும் உணவு பொருட்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சேகரித்து, உணவு தேவைப்படுவோருக்கு உடனடியாக வழங்கப்படும்.

இதற்காக,  சென்னை மாநகரம் முழுவதும் 100 இடங்கள் உணவு தேவைப்படுவோர் வசிக்கும் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே, மீதமாகும் உணவை, பசியால் வடுபவர்களுக்கு உதவ விரும்புவோர்  90877 90877 மற்றும் 9944552929 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு, கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.


Advertisement
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement