செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

தனிமைப்படுத்தலில் தளர்வு இல்லாததால் சென்னைக்கு வர அஞ்சும் வெளிநாட்டு பயணிகள்

Aug 25, 2020 01:17:04 PM

தமிழகத்தில் தனிமைப்படுத்தலில் தளர்வுகள் இல்லாததால் சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள், பிற நகரங்களில் இறங்கி உள்நாட்டு விமானங்கள் மூலம் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானங்களில் இந்தியா வருபவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அரசின் தனிமைப்படுத்தல் முகாம்களில் 14 நாட்கள் தங்குவது அவசியமாகும். அதில் சில தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, 96 மணி நேரத்துக்கு முன்பு பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வந்தால் அரசின் தனிமைப்படுத்துதல் தேவையில்லை என அறிவித்தது.

இந்த புதிய நடைமுறையை அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் செயல்படுத்தினாலும், தமிழகத்தில் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பழைய நடைமுறையே செயல்படுத்தப்படுகிறது. இதனால் வெளிநாட்டு பயணிகள் பிற நகரங்களில் இறங்கி, உள்நாட்டு விமானங்களிலோ சாலை வழியாகவோ தமிழகம் வருகின்றனர். உள்நாட்டு விமான பயணிகளுக்கு அரசின் தனிமைபடுத்துதல் தேவையில்லை.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் 10 சதவீதம் மட்டுமே மற்றவர்கள் வெளியே உள்ளனர்: ஆனந்தன்
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்
தூக்கில் தொங்கிய நிலையில் எஸ்.எஸ்.ஐ சடலமாக மீட்பு.. கண்டித்த மனைவியால் விபரீதம்..?

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement