செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

அரசு மனநல காப்பகத்தில் நோயாளிகள், ஊழியர்கள் என 28 பேருக்கு கொரோனா

Jul 09, 2020 01:55:26 PM

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் நோயாளிகள், ஊழியர்கள் என 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மன நல காப்பகத்தில் 750மன நல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள  நோயாளிகள், பணியாளர்கள் என 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள், நோய்த்தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருந்து பணிக்கு வந்து செல்வதால் அவர்கள் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொற்று பாதித்தவர்களுக்கு காப்பகத்திலேயே தனிமைபடுத்தப்பட்டு வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்குள்ள மற்ற நோயாளிகள், ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் நோயாளிகள் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என வெளியான தகவலுக்கு அண்ணாநகர் மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 


Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement