செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

நாட்டிலேயே சென்னையில் தான் அதிகபட்ச சைபர் தாக்குதல் எனத் தகவல்

Jun 24, 2020 09:48:59 AM

நாட்டிலேயே சென்னை மாநகரில் தான் அதிகபட்ச சைபர் தாக்குதல்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான கே 7 கம்ப்யூட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-20ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதிகபட்சமாக சென்னையில் 42 சதவீதம் அளவிற்கும், பாட்னாவில் 38 சதவீதம் அளவிற்கும் சைபர் தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலாவதியான மென்பொருள் மற்றும் இயக்க முறைமைகளை தொடர்ந்து பயன்படுத்துவதே இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கர்வ்பால், ரிமோட் கோட் எக்ஸிகியூஷன், கொரோனா வைரஸ் அடிப்படையில் ஃபிஷிங் மற்றும் டாஸ் (DOS) போன்ற தாக்குதல்கள் மட்டுமின்றி, சிக்கலான யூ.எஸ்.பி தாக்குதல்களும் அதிக அளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement