செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

திருத்தணிகாசலத்தின் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்யக் காவல்துறையினர் முடிவு

May 17, 2020 02:19:52 PM

திருத்தணிகாசலத்தின் மருந்துப் பொருட்களைப் பறிமுதல் செய்த மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், அவற்றை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பைக் குணப்படுத்தத் தன்னிடம் மருந்து இருப்பதாகச் சமூக வலைத்தளத்தில் கூறிய திருத்தணிகாசலத்தின் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர் சென்னை காவல் துறையில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் திருத்தணிகாசலத்தைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை 4 நாள் காவலில் எடுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர்.

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள அவரது மருத்துவமனையில் இருந்து மருந்துப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மருந்துகள் எந்த முறையில் தயாரிக்கப்பட்டன? இது கொரோனா பாதிப்பைக் குணப்படுத்துமா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளனர்.

இந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்தால் திருத்தணிகாசலம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Advertisement
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு
திருவொற்றியூரில் டிமார்ட் வணிக வளாகப் பணிகளின் போது மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த 6 பேர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement