செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் மேலும் 3பேர் தென்காசியில் சரண்

Mar 06, 2020 01:50:04 PM

சென்னை தேனாம்பேட்டையில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்காசி நீதிமன்றத்தில் இன்று 3 பேர் சரண் அடைந்தனர்.

அண்ணாசாலையில் சென்ற ஒரு வாகனத்தின் மீது செவ்வாயன்று அடுத்தடுத்து 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில், மகேஷ் எனும் நபர் மற்றும் கல்லூரி மாணவன் ஆகிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில் புழல் சிறையில் உள்ள புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல ரவுடியின் திட்டப்படி இக்கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிய ரவுடிகள், ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக, நான்கு பேர், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்று தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சதிஸ், ஹரீஸ், தமிழ்செல்வன் என்ற செல்வா ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். அவர்களை வரும் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார்.

 


Advertisement
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
சன்னிலியோனுடன் பேச இந்தி தெரியாததால் கவலையாக உள்ளது இயக்குநர் பேரரசு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!
பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement