செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!

Oct 26, 2024 05:55:15 PM

 கனமழை காரணமாக மதுரையின் செல்லூர் கட்டபொம்மன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஆய்வுக்கு வந்த இடத்தில் அமைச்சர் மூர்த்தியை நேருக்கு நேராக சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வெள்ள நீரை வடியவைக்க சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.. 

மதுரையில் பெய்த கனமழை காரணமாக, செல்லூர் கட்ட பொம்மன் நகர் , பெரியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை கன்மாய் நீர் வெள்ளம் போல சூழ்ந்து கொண்டது.

சில இடங்களில் இடுப்பு அளவுக்கும், சில இடங்களில் முழங்கால் அளவுக்கும் தண்ணீர் நின்றதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்

வெள்ள நீரை வடிய வைக்க ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி வெள்ள நீரில் நடந்து வரும் போது சற்று தடுமாற அருகில் இருந்தவர்கள் தாங்கிப்பிடித்துக் கொண்டனர்

பின்னர் அமைச்சர் மூர்த்தி , மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் ஆகியோரை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெள்ள நீரை வடிய வைக்க சில ஆலோசனைகளை வழங்கினார்

“நம்மை எல்லாம் வாழ வைத்த பெரியாரின் பெயரில் உள்ள வீதியிலேயே இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது “ என்று அமைச்சர் மூர்த்தியிடம், செல்லூர் ராஜு தெரிவித்தார்

வடிகால் பணிகளுக்காக அரசு அறிவித்துள்ள 85 கோடி ரூபாயை கேட்டுப்பெற்று உடனடியாக கால்வாய்களை தூர்வாரி வெள்ள நீர் இனி வரும் காலங்களில் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சிதலைவரிடம் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்

பிரீத்(())

தொடர்ந்து அங்கிருந்த திமுக எம்.எல்.ஏ கோ. தளபதி உள்ளிட்டோர் செல்லூர் ராஜூவை சிரித்தபடியே சமாதானப்படுத்தி விட்டு மற்ற இடங்களை பார்வையிட சென்றனர்.


Advertisement
வாய்க்கால் தூர் வராததால் விவசாய நிலத்தில் தேங்கிய மழைநீரால் மூழ்கி அழுகும் பயிர்கள்..
பெல்ஜியம் நாட்டு மிருகக்காட்சி சாலையில் ஒளி கண்காட்சி திறப்பு.. எல்இடி சிலை வடிவங்கள் அசைவதை பார்த்து பார்வையாளர்கள் பூரிப்பு
இந்தியில் இருந்த விளம்பரத்தை கருப்பு பெயின்ட்டால் அடித்து அழித்த வி.சி.க.வினர்
மதுரையில் பல இடங்களில் இரவோடு இரவாக மழை நீர் அகற்றம் - முதலமைச்சர்
திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம் !!
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த காவல் நிலைய உதவி ஆயிவாளரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது ..
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர்
உபரிநீரால் திருவண்ணாமலை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6450 கன அடியாக உயர்வு..
திடீரென நீர்வரத்தால் காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மாடுகள் ..
சிவகங்கை , சிங்கம்புணரி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு !!

Advertisement
Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...

Posted Oct 26, 2024 in வீடியோ,Big Stories,

காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்

Posted Oct 26, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!

Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?


Advertisement