செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தி.மு.க ஆட்சியை கூட்டணி கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளர் - இ.பி.எஸ்

Oct 25, 2024 03:44:58 PM

இது நாள் வரை விமர்சிக்காமல் இருந்த கூட்டணி கட்சி தலைவர்கள் இப்போது திமுக ஆட்சியை விமர்சிக்க தொடங்கியுள்ளதே அக்கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார்.

மாநிலத்தின் கடன்சுமை படிப்படியாக குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க கடந்த 41 மாதங்களில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததே தி.மு.க ஆட்சின் சாதனை எனவும் இ.பி.எஸ் விமர்சித்தார்.


Advertisement
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது
விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு
ஈரோடு காவல்துறை சார்பில் நடத்திய ஆயுத கண்காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி
தெருநாய்களுக்கு விஷ உணவு கொடுத்து கொன்ற நபர் - காவல் நிலையத்தில் புகார் அளித்த தன்னார்வலர் ..
கோபியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர்
தலைமைச் செயலகத்தில் பயிற்சி நிறைவுச் சான்றிதழை வழங்கினார் துணை முதலமைச்சர்
சென்னையில் நடைபெற்ற ஒசாக் (OSAC) கூட்டத்தை அமைச்சர் , அமெரிக்க துணைத் தூதர் தொடங்கி வைப்பு
திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து புளிய மரத்தில் மோதி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருச்சி எம்.ஐ.டி கல்வி நிலையங்களில் 4வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement