செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தலைமைச் செயலகத்தில் பயிற்சி நிறைவுச் சான்றிதழை வழங்கினார் துணை முதலமைச்சர்

Oct 25, 2024 03:37:05 PM

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையுடனும், தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடிய நிலையில், பிழையின்றி ஒருமுறை பாடும்படி உதயநிதி ஸ்டாலின் கூறியதையடுத்து நிகழ்ச்சியின் நிறைவில் மீண்டும் பாடப்பட்டது.

பிறகு செய்தியாளரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தொழில்நுட்ப கோளாறு சில இடங்களில் பாடல் சரியாக கேட்காததால் மீண்டும் சரியாக பாட வைத்ததாகவும் கூறியதுடன், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்சனையும் கிளப்பிவிடாதீர்கள் என தெரிவித்தார்.


Advertisement
சேலம் ஆத்தூர் பகுதியில் பொதுப்பாதையைப் பயன்படுத்துவது பிரச்சனையில் கொலை செய்த நபரை போலீசார் கைது
விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது
ஓசூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழப்பு
ஈரோடு காவல்துறை சார்பில் நடத்திய ஆயுத கண்காட்சியை துவக்கி வைத்தார் மாவட்ட எஸ்.பி
தெருநாய்களுக்கு விஷ உணவு கொடுத்து கொன்ற நபர் - காவல் நிலையத்தில் புகார் அளித்த தன்னார்வலர் ..
கோபியில் ரூ.1.50 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர்
தி.மு.க ஆட்சியை கூட்டணி கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளர் - இ.பி.எஸ்
சென்னையில் நடைபெற்ற ஒசாக் (OSAC) கூட்டத்தை அமைச்சர் , அமெரிக்க துணைத் தூதர் தொடங்கி வைப்பு
திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து புளிய மரத்தில் மோதி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருச்சி எம்.ஐ.டி கல்வி நிலையங்களில் 4வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement