செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

கடலூர் அருகே பெண்ணை மஸ்கட் ஏஜென்டிடம் ரூ.1.70 லட்சத்திற்கு விற்ற நபரை கைது செய்த போலீசார்

Oct 25, 2024 01:15:51 PM

காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிராமத்தை சேர்ந்த ஜெனுபா பானு என்பவரை துபாய் நாட்டில் வீட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி மஸ்கட் நாட்டில் உள்ள ஏஜென்டிடம் ஒரு லட்சத்து 70 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக இஸ்மாயில் என்பவரை சென்னை திருவொற்றியூரில் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் துபாய் சென்ற ஜெனுபா பானு மஸ்கட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தன்னை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக வீடியோ வெளியிட்டிருந்தார். 


Advertisement
சென்னையில் நடைபெற்ற ஒசாக் (OSAC) கூட்டத்தை அமைச்சர் , அமெரிக்க துணைத் தூதர் தொடங்கி வைப்பு
திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து புளிய மரத்தில் மோதி 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருச்சி எம்.ஐ.டி கல்வி நிலையங்களில் 4வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை
கள்ளக்குறிச்சி கோமுகி அணையிலிருந்து விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களிடையே ராகிங் என புகார்
திருப்பதியில் தனியார் ஹோட்டல்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகளை வளர்க்க அனுமதி பெற வேண்டும் என ஆணையர் உத்தரவு
கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணைப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ரசாயன நுரை குறைந்ததால் போக்குவரத்து தொடங்கியது
தீபாவளியை முன்னிட்டு செஞ்சி வாரச்சந்தையில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement