செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கிய விமானங்கள்

Oct 25, 2024 08:01:31 AM

சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை சென்ற 2 விமானங்கள் வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கின.

மதுரை வரவேண்டிய இரு இண்டிகோ விமானங்கள் கனமழை மற்றும் அதிக காற்று வீசியதால் தரையிறக்க முடியாமல் ஒரு மணி நேரமாக வானில் வட்டமடித்தன.

சென்னையிலிருந்து 74 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதியிலும், பெங்களூரில் இருந்து 74 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திருமங்கலம் பகுதியிலும் வானில் வட்டம் அடித்தன.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு வானிலை சீரான நிலையில் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி 2 விமானங்களும் பத்திரமாக தரையிறக்கப்பட்டன.


Advertisement
நீலகிரி அருகே விரட்ட வந்த வனத்துறைனரை தாக்கிய காட்டு யானை.. 5 பேர் உயிர் தப்பினர்
தஞ்சாவூர் அருகே சாலை தடுப்பின் மீது மோதிய கார் விபத்து - தந்தை, மகள் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
சென்னை எண்ணூரில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரப்பட்ட மணல் திருட்டில் ஈடுபட்ட 10 லாரிகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான பீடி இலை பறிமுதல்
தமிழ்நாட்டில் நடத்தியதுபோல் பிற மாநிலங்களிலும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்படும் - திருமாவளவன்
வங்க கடலில் உருவான டானா புயல் காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை
சென்னையில் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு
சிதம்பரத்தில் போலி மருத்துவர் ஊசி போட்டதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement