செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் 120 கி.மீ. வேகத்தில் டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது

Oct 25, 2024 06:29:09 AM

டானா தீவிரப் புயலாக கரையைக் கடந்தது

120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது

ஒடிசாவின் வடக்கு கடலோர பகுதியில் தீவிரப் புயலாக கரையைக் கடந்தது 'டானா'

ஒடிசாவின் பிடர்கனிகா மற்றும் தமரா அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது

புயல் கரையைக் கடந்தபோது கடல் சீற்றம்- பல அடி உயரத்திற்கு அலைகள் மேலெழும்பின

120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் கடலோரப் பகுதிகளில் ஏராளமான மரங்கள் விழுந்தன

11 லட்சம் பேர் வெளியேற்றம்

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் இருந்து 11 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு

மேற்கு வங்கத்தில் 6 லட்சம் பேரும், ஒடிசாவில் 5 லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்

விமான நிலையங்கள் மூடல்

புயல் காரணமாக புவனேஸ்வர் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டன

காலை 9 மணிக்குப் பின் படிப்படியாக விமானசேவைகள் தொடங்கப்படும் எனத் தகவல்

எக்ஸ்பிரஸ்- பாசஞ்சர் ரயில்கள் ரத்து

டானா புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் வழியாகச் செல்லும் 400 ரயில்கள் ரத்து

எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்கள், புறநகர்ப் பகுதிகளுக்கான மின்சார ரயில்சேவைகளும் நிறுத்தம்


Advertisement
வானிலை மோசமாக இருந்ததால் நீண்ட நேரம் வானில் வட்டமடித்த பின் தரை இறங்கிய விமானங்கள்
சென்னையில் பேருந்தில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பயணி தாக்கியதில் நடத்துனர் உயிரிழப்பு
சிதம்பரத்தில் போலி மருத்துவர் ஊசி போட்டதால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
கனமழை காரணமாக நாளை எந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..?
தாம்பரம் அருகே, சாலைகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் பறிமுதல் - உயிரிமையாளருக்கு அபராதம் விதிப்பு..
சென்னை சின்ன போரூர் பகுதியில் திடீரென 5 அடிக்கு உள்வாங்கிய சாலை..
ஸ்ரீபெரும்புதூரில் மாஸ்க் அணிந்து வந்து பைக்கை திருடி செல்லும் மர்ம நபர் - போலீஸ் விசாரணை.
தீபாவளி கூட்டத்தைப் பயன்படுத்தி திருடிய 3 பெண்களை கைது செய்த போலீசார்..
மதுரை பந்தல்குடி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி பின்னர் பாலத்தில் கொட்டப்பட்ட குப்பைகள்..
கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை.

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement