செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

2020-2023ஆம் ஆண்டுகளில் அரங்கேறிய ஆதாயக் கொலைகள் தொடர்பாக 12 பேரை கைது செய்த போலீசார்

Oct 14, 2024 07:37:29 AM

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரையில் கொடூரமான முறையில் நடைபெற்ற ஆதாயக் கொலைகள் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரச்சலூர், காங்கேயம், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் பண்ணை வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து, இரும்பு ராடுகள் மற்றும் கட்டைகளால் அடித்துக் கொன்று, நகை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், ஈரோடு மாவட்ட எஸ்.பி கோகுலக்கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய குற்ற வழக்குகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவருமே நீலகிரி, தஞ்சை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொள்ளையை அரங்கேற்றுவதற்கு முன் அம்மிக்கல் கொத்துவது, அம்மிக்கல் விற்பனை செய்வது, கீரி, பாம்புகளைப் பிடிப்பது போன்று சென்று மாதக்கணக்கில் நோட்டமிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். 


Advertisement
2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
பைக் ரேஸில் வித்தை காட்டிய 15 பேர் கைது.... விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல்
லாஞ்ச்பேடுக்கே மீண்டும் பத்திரமாகத் திரும்பிய பூஸ்டர் ராக்கெட்... எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சாதனை
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!
தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
அரசு பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் 2 பேர் கைது
ஒரு மணி நேரத்தில் அதிகமுறை கால்பந்தை தட்டி முந்தைய உலக சாதனையை முறியடிக்க தடகள வீரர் முடிவு
திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் படங்களை பதிவு செய்தது எப்படி..? பகீர் வாக்குமூலம் அளித்த கைதான "தமிழ் ராக்கர்ஸ்" நிர்வாகிகள்
நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் மழை நீர் சேமிப்பு அமைக்க மத்திய அரசு திட்டம்
விற்பனையில் பெட்ரோல், டீசல் கார்களை விஞ்சிய மின்சார கார்கள்

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement