செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

திருநெல்வேலியில் நீர்நிலையில் கட்டடம் கட்டி நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

Sep 23, 2024 05:46:56 PM

நீர்நிலையை ஆக்கிரமித்து அரசு கட்டடம் கட்டி நிதியை வீணடித்த ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த தொகையை அவர்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஜாக்காபுரத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக சமுதாயக் கூடம் கட்டப்பட்டதால், ஓடையில் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளதாகக்கூறி அதனை அகற்ற உத்தரவிடக் கோரி அருமைதாஸ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

3மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 வாரத்திற்குள் சமுதாய கூடத்தை இடித்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அந்த இடங்களில் அரசு கட்டடங்களை கட்டுவதற்கு தேர்வு செய்யக் கூடாது என அனைத்து அரசு உயர் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.


Advertisement
சீனாவில் நடைபெறும் அறுவடைத் திருவிழா
புதுச்சேரியில் ஒரு வாரத்தில் 167 பேருக்கு டெங்கு பாதிப்பு
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் டெக்னீஷியன்களை நியமிக்க உத்தரவு: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு
பாதுகாப்பு கருதி மழைக்கு முன்னதாக பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்ட தடுப்பணை ஷட்டர்கள் உடைப்பு
ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அனுப்ப லாபதா லேடிஸ் திரைப்படம் பரிந்துரை
மேம்படுத்தப்பட்ட TNSTC செயலியை பதிவிறக்கம் செய்து பயணச்சீட்டை முன்பதிவு செய்யலாம்: அமைச்சர் சிவசங்கர்
அரசுப் பெண்கள் பள்ளி மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ்... வகுப்பு ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம்
உளுந்தூர்பேட்டையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து பறிமுதல்
இந்தியாவில் முதலீடு - அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார்... அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement