செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

செல்போன் நம்பரை மாற்றிவிட்டு வங்கியில் அப்டேட் செய்யாததால் வந்த வினை.. போலி ஆவணங்கள் தயாரித்து கடன், கிரெடிட் கார்டு பெற்று மோசடி

Aug 15, 2024 05:51:18 PM

அமெரிக்கா சென்றவர் பயன்படுத்தி கைவிட்ட செல்ஃபோன் எண் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் கடன் வாங்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தைச் சேர்ந்த செந்தில் குமார் அமெரிக்கா சென்ற நிலையில் அவரது செல்ஃபோன் எண் நீண்ட நாள் பயன்படுத்தப் படாததால் செயலிழந்ததாகவும், மீண்டும் விற்பனைக்கு வந்த அந்த எண்ணை ஆம்பூரைச் சேர்ந்த ராஜ்கமல் வாங்கியதாகவும் தெரிகிறது.

அந்த செல்ஃபோன் எண்ணுக்கு ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் இருந்து தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்ததை அடுத்து ராஜ்கமல் விசாரித்த போது, சென்னை ஆர்.ஏ.புரம் ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் செந்தில் குமார் வைத்திருந்த கணக்குடன் அந்த எண்ணை இணைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, செந்தில் குமார் பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்த ராஜ்கமல் வங்கியில் கடன் வாங்கியதுடன், கிரெடிட் கார்டும் பெற்று சுமார் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

ராஜ்கமல் பணத்தை திருப்பி செலுத்தாத நிலையில், தமது வீட்டுக்கு வங்கி நோட்டீஸ் வந்ததன் பேரில் செந்தில் குமாருக்கு விஷயம் தெரிய வந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement