செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.150 கோடி மதிப்பு நிலம் மீட்பு

Aug 13, 2024 08:39:29 PM

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 150 கோடி மதிப்பிலான 14.5 ஏக்கர் நிலத்தை தனியார் சோப்பு நிறுவனத்திடம் இருந்து வருவாய் துறையினர் மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு எனும் கிராமத்தில் தனியார் சோப்பு நிறுவனத்திற்கு சொந்தமாக 199 ஏக்கர் நிலத்தில்,154 ஏக்கர் நிலத்தை 2021-ம் ஆண்டு மாதவரத்தைச் சேர்ந்த மணீஷ் என்பவருக்கு விற்க முயன்றனர்.

அதில் 10 ஏக்கரை தனக்கு கேட்டு அஸ்வத்தாமன் மிரட்டிய நிலையில், ஆம்ஸ்ட்ராங் உள்ளே வந்ததால் அவருடன் மோதல் ஏற்பட்டது. அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பழகிய அஸ்வத்தாமன், சமயம் பார்த்து காத்திருந்து ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் பங்கெடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சோப்பு நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த 14.5 ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தை பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement