செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கு... கடலூரை சேர்ந்த தனியார் நர்சரி பள்ளி தாளாளருக்கு தொடர்பு?

Aug 07, 2024 01:18:48 PM

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பிய வழக்கில் பள்ளி தாளாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தலைமறைவாக உள்ள அவரை தேடிவருவதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் கடிதத்தில் இடம்பெற்றுள்ள விபரங்களின்படி, செங்கல்பட்டு மாவட்டம் படூரைச் சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் விசாரித்ததில், அவர் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பவில்லை என்பது தெரியவந்தது.

ஆனால், வழக்கொன்றில் தன்னால் சிறை சென்ற கடலூரை சேர்ந்த தனியார் நர்சரி பள்ளியின்தாளாளர் அருண்ராஜ், தன்னை பழிவாங்கும் நோக்கில் கோவளம் கடலோர காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியதாகவும், அவரே இந்த கடிதத்தையும் அனுப்பியிருக்கலாம் என சதீஷ் கூறியுள்ளனர்.

தனது பள்ளிக்கு அனுமதி வழங்க மறுத்ததாக கல்வி அதிகாரிக்கு எதிராக அருண்ராஜ் ஒட்டியதாக கூறப்படும் போஸ்டர், காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம், ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல் விடுத்த கடிதம் ஆகிய மூன்றும் ஒரே  Fontல் இருப்பதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர். 


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement