செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

குத்தகை காலத்தை மீறி அரசு நிலத்தில் செயல்பட்ட தனியார் கல்லூரி... கட்டுமானத்தை அகற்றி ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்ட அதிகாரிகள்

Jul 09, 2024 01:04:26 PM

சென்னை பரங்கிமலை ஜி.எஸ்.டி சாலையில் குத்தகை காலத்தையும் மீறி அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்த கல்லூரியின் ஒரு பகுதியை இடித்து, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குத்தகை காலத்தை கடந்த நிலம் என்பதால், ஆக்கிரமிப்பாக கருதி, அந்த நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லூரி, பிரபல உணவகம் மற்றும் பிரியாணிக்கடைகளுக்கு அதிகாரிகள் கடந்த ஜனவரி 31ம் தேதி சீல் வைத்தனர்.

ஆனால், ரெமோ கல்லூரி நிர்வாகம் சார்பில், பெரியளவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள், பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டிய ரெமோ கல்லூரி உரிமையாளர் ரித்திக் பாலாஜி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் புகார் அளிக்கப்படும் என பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். 


Advertisement
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement