செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையின் 110வது காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றார்

Jul 08, 2024 03:55:00 PM

சென்னை பெருநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ஐ.பி.எஸ் அதிகாரி அருண், 1998ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானவர்.

சென்னையில் அண்ணாநகர், புனித தோமையார்மலை உள்ளிட்ட பகுதிகளில் துணை ஆணையராக பணியாற்றியதுடன், சி.பி.சி.ஐ.டி பிரிவிலும் நீண்ட நாள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

2012-ம் ஆண்டு காவல்துறை ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக ஐ.ஜி.யாகவும் பின்னர் திருச்சி மாநகரின் காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். 2022-ம் ஆண்டு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று, ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் அருண் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜுன் மாதம் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பொறுப்பேற்று மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கவனித்துவந்த அருண் தற்போது சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement