செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சி.பி.ஐ என்று கூறி தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிப்பு... பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றச் சொல்லி மோசடி

Jul 05, 2024 06:19:07 PM

பயங்கரவாத அமைப்பு ஆயுதம் வாங்க நிதி உதவி செய்தது ஏன் எனக் கேட்டு சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலதிபரிடம் மிரட்டி பணம் பறித்த மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரமேஷ் பாபுவை வாட்ஸ் ஆப் காலில் அழைத்த நபர், தாம் சி.பி.ஐ. ஆய்வாளர் என்றும், ரமேஷ் பாபுவின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து பல்வேறு வங்கிகளில் இருந்து 25 லட்ச ரூபாய் கடன் பெறப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது.

அந்த 25 லட்ச ரூபாய் பயங்காரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் வாங்க அனுப்பப் பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. அதிகாரி என்று பேசியவர் மிரட்டியதாக ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இந்த சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்றால், ரமேஷ் பாபு கணக்கில் உள்ள பணம் மொத்ததையும் தாம் கூறும் வங்கிக் கணக்குக்கு விசாரணைக்காக மாற்றுமாறும் சி.பி.ஐ. அதிகாரி என்று கூறிக் கொண்டவர் சொன்னதாக தெரிகிறது.

அதை நம்பி 8 தவணைகளாக 64 ஆயிரம் ரூபாயை தாம் அனுப்பியதாக தெரிவித்த ரமேஷ் பாபு, மறுநாள் தமது வங்கிக்கு நேரில் சென்று விசாரித்த போது தான், தாம் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாகவும் கூறினார்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement