செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் ஜப்பான் முகமை உதவியுடன் வெள்ளத் தடுப்பு செயல்படுத்த திட்டம்

May 29, 2024 06:52:58 AM

பருவமழைக் காலங்களில் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை உதவியுடன் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

நிலத்தடி சுரங்கங்கள், சைஃபோன் குழாய்கள், நீர்ப்படுகைகளை விரிவுபடுத்துதல், ஒரு நீர்நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலைக்கு நீரை அனுப்புதல் ஆகியவை பரிசீலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் சென்னை வரும் ஜப்பான் அரசு அதிகாரிகளோடு வெள்ளத்தடுப்பு திட்டங்கள் தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதன்பின் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் விரிவான வெள்ள தடுப்பு திட்ட அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, வெள்ளத் தடுப்புக்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஜப்பானில் இரண்டு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement