செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை குரோம்பேட்டையில் ஒரே இரவில் நடந்த 2 கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

May 28, 2024 11:59:54 AM

சென்னை குரோம்பேட்டையில் ஒரே இரவில் இருவேரு இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குரோம்பேட்டையை சேர்ந்த லாரி உரிமையாளர் தாமஸ், சபரி என்பவருக்கு கொடுத்த 30 ஆயிரம் ரூபாயை திருப்பி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், சபரியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தாமஸை அரிவாளால் வெட்டி கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ராஜாவை நேற்று இரவு சவாரிக்காக நின்றிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியதாக கூறப்படுகிறது.

பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் ராஜா, முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா? என என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement