செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வணக்கம் சென்னை என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி

Mar 04, 2024 07:25:12 PM

உத்வேகத்தை வழங்கும் தமிழகம்: பிரதமர்

நான் தமிழகம் வரும்போதெல்லாம் சிலருக்கு பயம்: பிரதமர்

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிப்பு: பிரதமர்

''பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிப்பு''

ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் மக்களால் உத்வேகம் அடைகிறேன்: பிரதமர்

சென்னை திறன், வணிகம் மற்றும் பாரம்பர்யத்தின் மையமாக விளங்குகிறது: பிரதமர்

இந்தியாவின் வளர்ச்சியை கட்டமைப்பதில் சென்னைக்கு முக்கிய பங்கு: பிரதமர்

இந்தியாவின் வளர்ச்சியை கட்டமைப்பதில் சென்னைக்கு முக்கிய பங்கு: பிரதமர்

சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும்போதெல்லாம் சிலருக்கு பயம் ஏற்படுகிறது: பிரதமர்

தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது: பிரதமர்

தமிழகத்தில் பாஜக வாக்காளர்கள் அதிகரித்திருப்பதை சென்னையில் கண்கூடாக பார்க்கிறேன்: பிரதமர்

பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரிக்கிறது: பிரதமர்

சென்னை போன்ற நகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றுகிறது: பிரதமர்

சென்னைக்கு ஏராளமான அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது: பிரதமர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிரமங்களை குறைப்பதற்கு பதில் திமுக அரசு அதிகப்படுத்தியது: பிரதமர்

மக்களின் சிரமங்களை குறைப்பதை விடுத்து பிரச்சனை இல்லாததுபோல் ஊடகங்களில் காட்ட முயன்றனர்: பிரதமர்

”மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளது: பிரதமர்”

மக்கள் துன்பத்தில் இருந்தபோது திமுக அரசு உதவவில்லை: பிரதமர்

”திமுக அரசுக்கு மக்களின் துயரங்களை பற்றி கவலை இல்லை”

கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள்: பிரதமர்

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு இடையூறாக உள்ளது: பிரதமர்

மக்கள் துன்பத்தில் இருந்தபோது திமுக அரசு உதவவில்லை: பிரதமர்

திமுக அரசுக்கு மக்களின் துயரங்களை பற்றி கவலை இல்லை: பிரதமர்

சென்னை மக்களின் துயரத்தை அதிகமாக்குகிறது திமுக: பிரதமர்

பாஜக அரசு மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு உங்களுக்காக பணியாற்றுகிறது: பிரதமர்

மத்திய அரசு ரேசனில் இலவச அரிசி வழங்குகிறது, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கியது: பிரதமர்

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு செயல்படுகிறது: பிரதமர்

பல லட்சம் கோடி நிதி நேரடியாக மக்களின் கணக்கில் மத்திய அரசால் வரவு வைக்கப்பட்டுள்ளது: பிரதமர்

பல லட்சம் கோடியை சுருட்டுவது கடினமாக உள்ளது என்பதே திமுகவின் மனக்குறை: பிரதமர்

''திமுகவினர் கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும்''

திமுகவினர் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் மக்களுக்கு வழங்கப்படும் என்பது மோடியின் உத்தரவாதம்: பிரதமர்

தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன்: பிரதமர்

குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் செய்கின்றன: பிரதமர்

என்னுடைய நோக்கம் நாட்டு மக்களை நினைத்து அரசியல் செய்வது தான்: பிரதமர்

வாரிசு அரசியல் செய்தவர்கள் ஆட்சியில் நாட்டில் பல லட்சம் வீடுகளில் மின்சாரம் இன்றி வெளிச்சம் இன்றி இருந்தது: பிரதமர்

எனது ஆட்சியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது

''கல்பாக்கம் ஈனுலையால் இந்தியா வளர்ச்சியடையும்''

கல்பாக்கத்தில் இன்று முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஈனுலை தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது: பிரதமர்

கல்பாக்கம் ஈனுலை செயல்பட தொடங்கும் போது உலகின் 2ஆவது வளர்ந்த நாடாக இந்தியா திகழும்: பிரதமர்

குறிக்கோள் உயர்ந்ததாக இருக்கும்போது அதற்காக மேற்கொள்ளும் முயற்சியும் கடினமாக தான் இருக்கும்: பிரதமர்

பாரதம் மின்சக்தி தேவைக்காக எவ்வளவு பெரிய பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது என்பது தெரியுமா?: பிரதமர்

''50 நாட்களில் அபரிமிதமான மின் திட்டங்கள்''

கடந்த 50 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள மின் சக்தி திட்டங்களை பற்றி மட்டுமே நான் பட்டியலிட்டுள்ளேன்: பிரதமர்

தெலங்கானாவில் 1,600 மெ.வா. அனல் மின் நிலையத்திற்காக இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன்: பிரதமர்

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பசுமை ஹைட்ரஜன் மூலம் இயங்கும் படகை தொடங்கி வைத்தேன்: பிரதமர்

''ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம்''

வீடுகளுக்கான சூரிய மின் சக்தி தகடு பொருத்தும் திட்டம் 75,000 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது: பிரதமர்

நாடு முழுவதும் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் சூரிய வீடுகள் திட்டம் மூலம் கிடைக்கும்: பிரதமர்

தேவைக்கு மிஞ்சி அதிகமாக உள்ள மின்சாரத்தை நீங்களும் விற்று லாபம் பார்க்கலாம்: பிரதமர்

வீடுகளின் மேற்கூரையில் நீங்கள் மின் தகடுகளை அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும்: பிரதமர்

''குடும்பம் இருப்பது கொள்ளையடிப்பதற்கான லைசன்ஸ் அல்ல''

''நான் தான் மோடியின் குடும்பம்''

எனக்கு குடும்பமில்லை என மீண்டும் மீண்டும் கூறுபவர்களின் குறிக்கோள் குடும்ப நலம் மட்டுமே: பிரதமர்

வீட்டை விட்டு வெளியேறிய நான் தேசத்தை குடும்பமாக கொண்டிருக்கிறேன்: பிரதமர்

குடும்பம் இருக்கிறது என்பது தேசத்தை கொள்ளையடிக்கலாம் என்பதற்கான லைசன்ஸ் அல்ல: பிரதமர்

நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் அனைவரும் எனது குடும்பத்தினர்: பிரதமர்

நான் தான் என பிரதமர் கூற மோடியின் குடும்பம் என முழக்கமிட்ட பாஜகவினர்

மோடி மோடி என்று முழக்கமிட்ட பாஜகவினரை கைக்கூப்பி வணங்கினார் பிரதமர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாரத மக்களே எனது குடும்ப சொந்தங்கள்: பிரதமர்

 மக்கள் அனைவருக்கும் அவர்களது உரிமை கிடைப்பதற்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்: பிரதமர்

இண்டியா கூட்டணி ஊழல் கூட்டணி: பிரதமர்

காங்., திமுக மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் ஊழல் மற்றும் குடும்ப அரசியலில் மூழ்கியுள்ளனர்: பிரதமர்

இண்டியா கூட்டணிக்கு ஊழல், தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடித்தல், குடும்பத்தை பற்றி யோசிப்பதை விட வேறு சிந்தனை இல்லை: பிரதமர்

இண்டியா கூட்டணியினரால் தான் இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கின்றனர்: பிரதமர்

ஊழலில் திளைப்பவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பின் மூலம் தகர்த்துள்ளது: பிரதமர்

தேசத்தை தூய்மையாக்கியே தீருவேன்: பிரதமர்

எனக்கு பிடித்த பணி தேசத்தை தூய்மையாக்குவது: பிரதமர்

எத்தனை சிரமங்கள் ஏற்பட்டாலும் தேசத்தை நான் தூய்மையாக்கியே தீருவேன்: பிரதமர்

குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்கள் கடின உழைப்புக்கு வெகு தொலைவில் உள்ளவர்கள்: பிரதமர்

குடும்ப அரசியலில் உள்ளவர்கள் ஆணவத்தை வெளிப்படுத்துபவர்கள்: பிரதமர்

குடும்ப அரசியல் செய்பவர்கள் தேசத்தின் மக்களை அடிமைகளாக கருதும் குணம் கொண்டவர்கள்: பிரதமர்

குடும்ப அரசியலால் ஏராளமானோரின் ஆசைகள் நிறைவேறாமல் போய்விட்டது: பிரதமர்

குடும்ப அரசியலால் பதவி பெற்ற ஒருவர் தமிழக அரசில் இடம்பெற்று ஆணவத்துடன் செயல்பட்டு வருகிறார்: பிரதமர்


''தமிழகத்தில் கவலை அளிக்கும் போதைப்பொருள் புழக்கம்''

போதைப்பொருள் - திமுக மீது குற்றச்சாட்டு

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பது என் மனதில் வலியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

தமிழகத்தில் ஆட்சியில் உள்ளவர்களின் உதவியுடன் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுகிறது: பிரதமர்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதால் வருங்கால சந்ததியினர் குறித்து எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது: பிரதமர்

தமிழகத்தில் பெற்றோருக்கு உள்ள அதே கவலை என் மனதையும் கடுமையாக அரிக்கிறது: பிரதமர்

பாஜகவை தமிழக மக்கள் ஆதரித்தால் போதைப்பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மோடியின் கியாரண்டி: பிரதமர்

தமிழகம் வளர்ச்சியடைவதற்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர்

வளர்ச்சியடைந்த தமிழகம் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு அடிப்படையாக இருக்கும்: பிரதமர்

சென்னையில் திரண்டுள்ள பாஜக தொண்டர்கள் எனக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளீர்கள்: பிரதமர்

இந்த பெருங்கூட்டம் டெல்லியில் குளிர்சாதன அறையில் அமர்ந்து பொய் செய்திகளை உருவாக்குபவர்களின் தூக்கத்தை கெடுக்கும்: பிரதமர்

வந்தே மாதரம் என முழக்கமிட்டு உரையை நிறைவு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி

 

 

 

 


Advertisement
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement