செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சொத்துக்களுக்கு புதிய கூட்டு மதிப்பை தமிழக அரசு வெளியீடு

Jan 04, 2024 08:01:52 AM

தமிழகம் முழுவதும் சுமார் 3 லட்சம் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள சொத்துக்களுக்கு புதிய கூட்டு மதிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதில், சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சாலைகள் மற்றும் தெருக்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை தேனாம்பேட்டை போட்கிளப் பகுதியில் உள்ள நிலம் மற்றும் கட்டடத்திற்கு அதிகபட்சமாக ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரத்து 500 ரூபாயும், குறைந்தபட்சமாக சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் பகுதிக்கு சதுர அடிக்கு 3 ஆயிரத்து 800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இனிமேல், புதியதாக கட்டடத்தோடு நிலம் வாங்குபவர்கள் புதிய கூட்டு மதிப்பு அடிப்படையில் பத்திரப் பதிவு கட்டணமாக 7 சதவீதம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement