முதலமைச்சரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற 990 மோட்டார் இயந்திரங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.