செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிய மன்சூர் அலிகான்... நடிகையாக திரிஷாவை மிகவும் மதிக்கிறேன்

Nov 23, 2023 08:14:37 PM

தனிப்பட்ட திரிஷா கிருஷ்ணனை தான் விமர்சிக்கவில்லை என நடிகர் மன்சூர் அலி கான் கூறினார். ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 35 நிமிடங்கள் விளக்கம் அளித்த பின் பேட்டியளித்த மன்சூர், நடிகையாக திரிஷாவை மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.

லியோ படத்தில் திரிஷாவுடன் ஒன்றாக நடிக்காது பற்றி மன்சூர் அலி கான் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பாக மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் மன்சூர் அலி கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலி கான் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று மன்சூர் தரப்பில் தவறாக குறிப்பிடப்பட்டது.

அதற்கு, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என்றும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ். அல்லி கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து மன்சூர் தரப்பில் மனு விவரங்களை சரி செய்து தாக்கல் செய்தனர். அதன் மீது வெள்ளியன்று விசாரணை நடைபெற உள்ளது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement