மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கையின் படத்திட்டங்கள் உள்ளதாக ஆளுனர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
உலக மனநல நாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில், மூத்த மனநல பேராசிரியர் லட்சுமி எழுதிய சொல்லப்படாத இந்திய மனோதத்துவத்தின் ரகசியம் என்ற புத்தகத்தை ஆளுநர் வெளியிட்டார்.