செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் தம்பதியரை கட்டிப்போட்டு 70 சவரன் நகை, ரூ.3.50 லட்சம் கொள்ளை... மங்கி குல்லா, ஹெல்மெட் அணிந்து வந்த 5 பேர் கும்பல் கைவரிசை

Sep 22, 2023 03:47:40 PM

சென்னையில், தனியாக வீட்டிலிருந்த தம்பதியரை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு 70 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்சம் ரூபாயை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கொத்தனார் சோழன், தனது மனைவி வனஜாவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3 மணிக்கு கதவை தட்டும் சத்தம் கேட்டு மனைவி வனஜா திறந்துள்ளார். 

மங்கி குல்லா மற்றும் ஹெல்மெட் அணிந்து கையில் வீச்சரிவாளுடன் உள்ளே நுழைந்த 5பேர் கொண்ட கும்பல் கணவன் மற்றும் மனைவி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து பணம் மற்றும் நகையை தருமாறு மிரட்டியுள்ளனர்.

பீரோவின் சாவியை பெற்று உள்ளே இருந்த 3.5 லட்சம் பணம் மற்றும், வனஜா கழுத்தில் அணிந்து இருந்த தாலி செயின்,  காதில் அணிந்து இருந்த நகைகள் உள்பட 70 சவரன் நகைகளை கொள்ளை அடித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கணவன்,  மனைவி இருவரது கைகளை பின்னால் கட்டி , வாயில் பிளாஸ்த்திரி ஒட்டி , கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அந்த கொள்ளை கும்பல் தப்பியோடியதாக கூறப்படுகிறது.

சோழன் கைக்கட்டுகளை அவிழ்த்து மகளுக்கு அளித்த தகவலின் பேரில், மகள் அளித்த புகாரில் வில்லிவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement