செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

2 திருமணத்தை மறைத்து பெண்ணை மறுமணம் செய்து... 50 சரவன் நகை, ரூ.15 லட்சத்தை ஏமாற்றியதாக புகார்

Sep 14, 2023 08:59:49 PM

தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறி அறிமுகமான ஒருவர் தன்னை மறுமணம் செய்துக் கொண்டு 50 சவரன் நகை, 15 லட்சம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் வேலூர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் கணவர் இறந்ததால் மறுமணத்திற்கு ஆன்லைனில் வரன் தேடி திருப்பத்தூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

தங்க நகை, வெள்ளிபொருட்கள் சீர்வரிசையுடன் தொழில் செய்வதற்காக வினோத்குமாருக்கு 15 லட்சம் ரூபாய் பணமும் அவர் தந்ததாக கூறப்படுகிறது.

எனினும், தொழில் செய்யாமல் மதுபோதையில் சுற்றி வந்தவரை தட்டிக்கேட்டதால், சம்பந்தப்பட்ட பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

அவசர உதவி எண் 100-க்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீஸார் அப்பெண்ணை மீட்டனர். விசாரணையில், வினோத்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணமாகி 18 வயதில் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement