செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

மழை குறைவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வறட்சி நிவாரணமாக 181 கோடியே 40 லட்ச ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Sep 04, 2023 08:17:33 PM

மழை குறைவால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிதமான வேளாண் வறட்சி நிவாரணமாக 181 கோடியே 40 லட்ச ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை, தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதலமைச்சர் கலந்துகொண்டார். அதன்படி, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை சார்பில் 62 கோடியே 42 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டங்களைத் திறந்துவைத்த அவர், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

கேலோ இந்தியா மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 134 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையாக 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்க நகைகளை உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான முதலீட்டுப் பத்திரத்தை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

 


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement