செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ஜெயிலர் படம் பார்த்துவிட்டு மின்சார ரயிலில் படியில் தொங்கிச் சென்ற இளைஞர்-உயிரிழப்பு

Aug 14, 2023 07:01:04 PM

சென்னையில் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த இளைஞர், மின்சார ரயிலில் இருந்து விழுந்து பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியார் செல்வம் என்ற அந்த இளைஞர் டிப்ளமோ படித்துவிட்டு சென்னை வாலாஜாபாத் ராயல் என்பீல்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று நண்பர்களுடன் வடபழனி வந்து ஜெயிலர் படம் பார்த்துவிட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் ஏறிய போது, கூட்டம் அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் படியில் தொங்கிக் கொண்டே சென்ற பெரியார் செல்வம், ரயில் குரோம்பேட்டை தாண்டி சிறிது தூரம் சென்ற நிலையில், கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்தவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.

பெரியார் செல்வம்தான் அவரது குடும்பத்தின் முதல் பட்டதாரி என்று கூறப்படும் நிலையில், அவரது பெற்றோர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement