செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் மாணவர்களின் பேருந்து சாகசங்கள் அதிகரிப்பு காலை மாலையில் கதவு பொருத்திய பேருந்துகளை இயக்கலாமே?

Aug 08, 2023 11:29:46 AM

சென்னையில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிகட்டுகளில் தொங்கியபடியே பயணிக்கும் நிலை நீடிக்கிறது. போக்குவரத்து மிக்க பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மாணவர்களின் பேருந்து சாகசங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதே போன்றுதான் பெரம்பூர் - பெசன்ட் நகர் , பாரிமுனை - கொரட்டூர் , பாரிமுனை கண்ணதாசன் நகர் ரூட் பேருந்துகளிலும் அதிகளவிலான மாணவர்கள் தொங்கிச் செல்கின்றனர்.


பேருந்தில் தொங்குவதற்கு இடம் கிடைக்காத வருத்தத்தில் மாணவர்கள் சிலர் தண்ணீர் கேன் ஏற்றி வரும் டாடா ஏஸ் வாகனத்தின் பின்பக்க கதவை பிடித்தபடி பயணிக்கின்றனர்.

படிக்கட்டில் தொங்குவது குறித்து மாணவர்களிடம் தட்டி கேட்டால் ஓட்டுரும் , நடத்துநரும் தாக்கப்படுவதாக, போக்குவரத்து ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற அனைத்து அசெளகரியங்களையும் தவிர்க்க, காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கவேண்டும் அல்லது இரு வாசல்களிலும் கதவு பொருத்திய பேருந்து இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 


Advertisement
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement