செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம் இயங்க அடுத்த உத்தரவு வரும் வரை அனுமதி - டெல்லி உயர் நீதிமன்றம்

Aug 03, 2023 02:10:06 PM

சென்னை விமான நிலையத்தில் உள்ள திரையரங்கம் அடுத்த உத்தரவு வரும் வரை இயங்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்தின் போது முன்பகுதியில் 6 மாடி வாகன நிறுத்தத்துடன் கட்டப்பட்ட ஏரோ ஹப் வணிக வளாகத்தில 5 திரைகளைக் கொண்ட பி.வி.ஆர். திரையரங்கம் இயங்கி வருகிறது.

அங்கு படம் பார்க்க வருவோர் வாகனங்களை நிறுத்துவதால், உள்நாட்டு முனைய பயணிகள் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து திறந்து 5 மாதங்கள் இயங்கி வந்த திரையரங்கை மூடுமாறு இந்திய விமான நிலைய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. வணிக வளாகத்தை பராமரித்துவரும் மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனம் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.

விமான நிலைய ஆணைய சட்டத்தின் படி திரையரங்கம் நடத்த அனுமதி இல்லை என்று நோட்டீசில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய ரியாலிட்டி நிறுவனம், திரையரங்கத்தை கட்டிய போது, அதற்கான அனைத்து உரிமங்களையும் பெற்றுத் தந்ததே விமான நிலைய ஆணையம் தான் என்று கூறியுள்ளது. திரையரங்கம் மூடப்பட்டால் மக்கள் வருவது குறைந்து வணிக வளாகத்தில் உள்ள சில்லறை கடைகள் மற்றும் உணவு அரங்குகளின் வியாபாரமும் முடங்கும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதன்பேரில் திரையரங்கம் 'நடைமுறை நிலை'யில் அடுத்த உத்தரவு வரும் வரை இயங்கலாம் என்று தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், விமான நிலைய ஆணைய தரப்பு வாதத்தை சமர்பிக்க 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.


Advertisement
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement