செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

Jul 01, 2023 12:32:27 PM

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

1971-ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுமானம் தொடங்கப்பட்ட அண்ணா மேம்பாலம், பணிகள் முடிந்து 1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் பொது போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் இந்தியாவில் கட்டப்பட்ட மூன்றாவது சாலை மேம்பாலமாகவும், தமிழ்நாட்டின் முதல் மேம்பாலமாகவும் திகழ்கிறது.

50 வயதை கடந்துள்ள அண்ணா மேம்பாலத்தில் தற்போது சராசரியாக ஒரு மணி நேரத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் கடப்பதாக கூறப்படுகிறது. இன்றும் உறுதியாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தை புதுப்பித்து அழகுப்படுத்தும் பணிகள் 8 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில் மாநில நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல வரலாற்று நினைவுகளை சுமந்து நிற்கும் அண்ணா மேம்பாலம் மேலும், பல ஆண்டுகள் போக்குவரத்துக்கு பேருதவியாக திகழும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
மயிலாடுதுறையில் ஜூவல்லரியில் நகை திருடிய இளம்பெண் கைது
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement