செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

முன்பகையால் வீடு புகுந்து தாய், மகனை கத்தியால் குத்திய கும்பல்

Apr 17, 2023 08:02:51 AM

சென்னையில் முன்பகை காரணமாக வீடு புகுந்து தாய் மகனை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவான்மியூர் பெரியார் நகரில் வசிப்பவர் ஹரி விக்னேஷ். இவர் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள சரண்ராஜ் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில், சரண்ராஜ் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அப்போது காவல்நிலையம் வந்த சரண்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் காவலர்கள் முன்னிலையே ஹரி விக்னேஷிடம் தகராறு செய்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் விக்னேஷ் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் சென்ற சரண்ராஜ், கத்தியால் குத்தி காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த விக்னேசின் தாயாரின் கையையும் வெட்டியுள்ளார்.

காயமடைந்த தாயும் மகனும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் ஆய்வாளரை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.


Advertisement
முந்திரி காட்டில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேரை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு..?ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
எதிரே வந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதிய கார்.. விபத்தில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
கன்னியாகுமரி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்த ஆவின் ஊழியர்கள் 2 பேர் பணி நீக்கம்
போதை பொருள் கடத்தலுக்கு 90 சதவீதம் போலீசார் உடந்தை - டாக்டர் ராமதாஸ்
விருதுநகரில் பெட்ரோல் பங்கில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் திருடிய ஊழியர் கைது
சென்னை நங்கநல்லூரில் வெற்றி & வேலன் தியேட்டர்களுக்கு சீல்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டிற்கு உத்தரவிட்டவருக்கு பதவி உயர்வுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு
நாமக்கல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement