செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

ப்ரீத் அனலைஸர் கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுமா என விளக்கம் அளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு!

Mar 29, 2023 07:30:25 AM

ப்ரீத் அனலைஸர் கருவி விவகாரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படுமா என ஆய்வு செய்து விளக்கம் அளிக்குமாறு தயாரித்த நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை  உத்தரவிட்டுள்ளது. 

தேனாம்பேட்டையில் காவல்துறையினர் நடத்திய இரவு வாகன தணிக்கையின் போது, தீபக் என்பவர் குடிபோதையில் இருந்ததாக ப்ரித் அனலைஸர் கருவி மூலம் பரிசோதனை செய்ததில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தனக்கு குடிப்பழக்கம் இல்லை என அவர் வாதிடவே சிறிது நேரத்தில் மீண்டும் அதே கருவி மூலம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இல்லை எனத் தெரிய வந்தது.

இதனால் வாகன தணிக்கையில் பயன்படுத்தப்பட்ட பிரீத் அனலைசர் கருவியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்ற  சந்தேகத்தின் அதனை தயாரித்த நிறுவனத்திற்கு அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரீத் அனலைசர் சோதனையில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் கழித்து மீண்டும் மறுமுறை பரிசோதனை செய்து கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement