செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

2 வயது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தோல்வி..? ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது பெற்றோர் புகார்..!

Nov 25, 2022 11:53:08 AM

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால், குழந்தை உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஓட்டேரியை சேர்ந்த தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு, பிறந்ததில் இருந்தே தலையில் மூளைக்கு அருகே சிறிய கட்டி ஒன்று இருந்த நிலையில், அதனை ஆபரேஷன் மூலமாக அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு, கடந்த திங்கட்கிழமை ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால், குழந்தைக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு, ஒரு கை மற்றும் கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது.

அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை மருத்துவர்கள் முறையான விளக்கம் அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டிய பெற்றோர், முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேசனில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பியுள்ளனர். 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement