செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

வீட்டை தன் பெயருக்கு எழுதி கொடுக்காததால் பெற்ற தாயை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மகன்..!

Nov 20, 2022 04:22:30 PM

சென்னை மதுரவாயலில், சொத்து தகராறில் தாயாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

80 வயது மூதாட்டியான சரோஜா, தனது மகன் கபாலிக்கும், நான்கு மகள்களுக்கும் சொத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

முன்பு துபாயில் வேலை பார்த்துவந்த கபாலி தற்போது எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாகவும், அவரது தாயார்  வசித்துவரும் வீட்டையும் தன் பெயருக்கு எழுதி தரச்சொல்லி வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காலை தாய் - மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கபாலி ஆத்திரத்தில் அங்கிருந்த அரிவாளை எடுத்து சரோஜாவின் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த சரோஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Advertisement
ராகுல் காந்திக்கு எம்.எஸ்.பி.யின் விரிவாக்கம் தெரியுமா? - அமித் ஷா கேள்வி
என்கவுன்ட்டர் மரணங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்... தொடக்கம் முதல் முடிவு வரை சட்டப்படியே நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
ராமநாதபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்க நீதிபதிகள் உத்தரவு
நெல்லையில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது
குரங்கம்மை நோய் பரவல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் மத்திய அரசு அறிவுரை
நாகப்பட்டினத்தில் உரிய உரிமம் இன்றி சுகாதாரமற்ற முறையில் இயங்கிய பேக்கரிக்கு பூட்டு
விமர்சனங்கள் பற்றி கவலையில்லை செந்தில்பாலாஜி கட்சிக்காக தியாகம் செய்துள்ளார்: கே.என்.நேரு
சென்னையில் ரூ.1168 கோடி மதிப்பீட்டில் 1002 புதிய கழிப்பறைகள் கட்டத் திட்டம்
கடலூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
திருச்சியில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சவாதிகள் என அய்யாக்கண்ணு விமர்சனம்

Advertisement
Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 27, 2024 in சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மசாஜ் சென்டரில் ரெய்டு... சிலாப்பில் பதுங்கிய பெண்கள் ஒரு பெண் மட்டும் குதித்தது ஏன்..?...ரெய்டு காட்சிகளை வெளியிட்ட போலீஸ்


Advertisement