செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் விவகாரம் : "அனைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்" - அமைச்சர் திட்டவட்டம்

Mar 20, 2022 03:02:58 PM

ன்லைன் மூலம் நடைபெற்ற பொறியியல் செமஸ்டர் தேர்வில், தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அனைத்து விடைத்தாள்களும் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கி, மார்ச் 12-ந் தேதிவரை ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், காலை ஒன்பதரை மணியில் இருந்து பகல் 12.30 மணி வரை தேர்வு எழுத கால அவகாசம் வழங்கப்பட்டது.

தேர்வு முடிந்ததும் உடனடியாக வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இணையதள கோளாறு, மின்வெட்டு உள்ளிட்டவற்றையை கருத்தில் கொண்டு விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், அந்த கால அவகாசத்திற்குள் பதிவேற்றம் செய்யாத விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வேண்டாம் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை மறுத்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தாமதமாக பதிவேற்றம் செய்தவர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement