செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தை உடைத்த விவகாரம்.. திமுக பிரமுகர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு

Feb 20, 2022 05:27:47 PM

சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக கூறப்படும் விவகாரத்தில், அரசியல் கட்சி பிரமுகர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனது ஆதரவாளர்களுடன் கத்தியோடு வாக்குச்சாவடிக்குள் புகுந்த திமுக பிரமுகர் கதிரவன் வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தி வாக்காளர்களை வெளியேற கூறி தகராறில் ஈடுப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கதிரவன் மீதும் அவருடன் உடன் வந்தவர்கள் மீதும் அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்து அமைதியை சீர்குலைத்தல், தேர்தல் விதியை மீறுதல் ஆகிய 3 மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து கதிரவனை தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி மாநில தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அளித்துள்ளார். மேலும், குறிப்பிட்ட வாக்குச்சாவடியில்  மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் எனவும் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 


Advertisement
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement