செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பல்வேறு வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று மோசடி.! வங்கி ஊழியர்கள் 2 பேர் உட்பட 9 பேர் கைது

Sep 30, 2021 01:37:01 PM

சென்னையில் பல்வேறு வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, 2 வங்கி ஊழியர்கள் உட்பட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வங்கிகளில் கடன்கள் பெறுவதற்கு பல்வேறு படி நிலைகளில் வாடிக்கையாளரின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதனால் பலருக்கும் எளிதில் கடன் கிடைப்பதில்லை.

இதனை அறிந்துகொண்ட மோசடி கும்பல்கள் வங்கிகள் ஏற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு போலி ஆவணங்களை தயார் செய்து மோசடி செய்வதாக புகார் எழுந்தது. இராஜாஜி சாலையில் உள்ள எச்.எஸ்.பி.சி.  வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 44 கணக்குகளை துவங்கி, அதில் 15 பேருக்கு தனிநபர் கடன் வழங்கியதாக சுமார் ஒரு கோடியே 51 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இதேபோன்று, மேடவாக்கம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர், பெண் ஒருவருக்கு போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் வாங்கிக் கொடுத்து மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதேபோன்று, கரூர் வைசியா, இந்தியன் வங்கி உட்பட 5 வங்கிக் கிளைகளில் அதன் மேலாளர்கள் கொடுத்த புகார்களின் பேரில் 2 வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 


Advertisement
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்
பெரியாருக்கும் தேசிய அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை: கரு.நாகராஜன்
அக்.27ல் த.வெ.க.வின் முதல் மாநாடு
ஒரே நாடு, ஒரே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவது, காசுக்கு பணம் கொடுப்பது குறையும்: பிரேமலதா
தூத்துக்குடியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடையை தெருவில் வைத்து வழங்கப்பட்டதாக புகார்: வட்டார கல்வி அலுவலர்
திண்டிவனத்தில் போதையில் வீடு புகுந்து பெண்ணை மிரட்டிய போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement