செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் தொட்டாலே சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்த விவகாரம்: கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய குழு

Aug 18, 2021 03:14:09 PM

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் தரத்தை சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

குடிசைமாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தரமில்லாமல் இருப்பதாகவும் , சிமெண்ட் பூச்சுகள் தொட்டாலே உதிர்வதாகவும்  புகார் எழுந்தது. லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தை  சேர்ந்த கட்டுமான பொறியாளர்கள் , கட்டடவியல்  நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளதாக குடிசைமாற்று வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்களின் தரம் குறித்தும் , தேவையான இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட பிறகு பொது மக்கள் வசிப்பதற்கு அடுக்குமாடி குடியிருப்பு தகுதியானதாக இருக்குமா என்பது குறித்தும் ஆய்வு செய்து அந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.  அதனடிப்படையில் ஒப்பந்த நிறுவனம் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
குறுஞ்செய்தியில் வரும் லிங்க்.. உஷார் ... வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருட்டு
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா
16 வயது சிறுமிக்கு 26 வயது இளைஞரை திருமணம் செய்து வைத்ததாக புகார்
தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு அக்.27ல் நடைபெறும்: விஜய்
சீனாவில் இருந்து ரூ.35 கோடி மின்னணு பொருட்களுடன் வந்த கண்டெய்னர்... யார்டின் ஊழியர் உதவியுடன் திருடிச் சென்ற கும்பல் கைது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பதவி உயர்வு சம்பவம்... பெயர் குழப்பம் காரணமாக தவறான தகவல் வெளியீடு: ஆட்சியர் விளக்கம்
வேட்டையன் படம் நன்றாக வந்துள்ளது... அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்
மதுக்கடை நடத்திக் கொண்டு... மது ஒழிப்பு மாநாடு ஏமாற்று வேலை: முன்னாள் அமைச்சர் செம்மலை
போர்ச்சுகல் நாட்டில் பற்றியெரியும் காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு, வீடுகள் சேதம்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement