செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

துப்பாக்கியால் மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை... போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது

Jun 25, 2021 05:45:06 PM

சென்னையில் துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், இந்த கொடூரத்திற்கு உடந்தையாக இருந்த, சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மா ஆகியோரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சதீஷ்குமார் என்பவன், சென்னை மணலி காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக முன்னர் இருந்தபோது, ரேசன் கடையில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தவறான உறவை, அந்தப் பெண்ணின் 15 வயது மகள் பார்த்துவிட்டதால், சதீஷ்குமார் அந்த சிறுமியை துப்பாக்கியால் மிரட்டியுள்ளான். சிறுமியையும், சிறுமியின் தம்பியையும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மிரட்டியதால் சிறுமி பயந்துபோய் விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால், போலீஸ் சீருடையில் இருந்த கறுப்பு ஆடான சதீஷ்குமாருக்கு நாளடைவில் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறுமியின் தாயையும், பெரியம்மாவையும்  சரிக்கட்டுவதற்கு, சதீஷ்குமார் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளான். ஆனால் சிறுமி உடன்பட மறுக்கவே, துப்பாக்கியால் மிரட்டி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான்.

இந்த கொடூரத்திற்கு சிறுமியின் தாயும், பெரியம்மாவும் துணைபோயுள்ளனர். இதனால் பெரும் மனநெருக்கடிக்கும் உடல்நல பாதிப்புக்கும் ஆளான சிறுமி, தன் தந்தையிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதன் பிறகே, புகார் கொடுக்கப்பட்டு, புழல் மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போக்சோ சட்டப்பிரிவிலும்,  துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளிலும் சதீஷ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவனை கைது செய்துள்ளனர்.

இதேபோல, சதீஷ்குமாருக்கு உடந்தையாக இருந்த, சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவையும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ், போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு சென்னையில் ஒரு காவல் ஆய்வாளர், இதேபோல பாலியல் வன்முறைக் குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
தெய்வீகமும், ஆன்மீகமும் மாணவர்களுக்கு தேவை - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்வர் - கமல்
மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை - தமிழிசை
திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது, விரைவில் வெடித்துச் சிதறும் - எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
தடுப்பணை பலமாக இல்லையென்றால் கட்டியவர்கள் சிறைக்கு செல்வார்கள் - துரைமுருகன்
பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
கோயில்களுக்கு ஆவினிடம் இருந்தே நெய் வாங்கப்படுகிறது: சேகர் பாபு
பழனி கோவில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார்... பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீது அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார்

Advertisement
Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 21, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு


Advertisement